பிரதான செய்திகள்

Braking கொழும்பு கொள்ளுப்பிட்டி ரயில் நிலையத்தில் மர்மான பார்சல்

கொழும்பு கொள்ளுப்பிட்டி ரயில் நிலையத்தில் மர்மான பார்சல் காணப்படுவதால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.
அங்கிருந்து மக்களை உடனடியாக வெளியேறுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

குண்டு செயலிழக்கும் விசேட குழுவினர் அந்தப் பகுதிக்கு வந்துள்ளதுடன், அதனை மீட்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலதிகமாக சிறப்பு அதிரடி படையினரும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரிய வருகிறது.

Related posts

வரிக்கு மேல் வரி விதித்து மக்களை ஒடுக்கும் ஊழல் அரசாங்கத்துடன் கைகோர்க்க மாட்டோம்!-பாராளுமன்றில் சஜித்-

Editor

சட்டவிரோத பயணம் மன்னார்-கொண்டச்சி குடாவில் வைத்து 20பேர் கைது

wpengine

இரண்டு யானைத் தந்தம் மற்றும் சட்டவிரோத துப்பாக்கி இருவர் கைது

wpengine