சிங்கள தமிழ் மக்கள் உங்கள் அனைவருக்கும் புது வருட வாழ்த்துகள்.

மேலும், உங்கள் அனைவருக்கும் சாந்தி, மகிழ்ச்சி, செல்வம் மிக்க ஆண்டாக மலர வேண்டுமென வேண்டிக் கொள்ளுகின்றேன். என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச சற்று நேரத்துக்கு முன்னர் தமது பேஸ்புக் பக்கத்தில் புது வருட வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

மேலும், முழு நாடும் ஒரே சுப முகூர்த்தத்தில் சந்தோசமாகவும் ஒற்றுமையாகவும் வேலை செய்வதற்கு எங்களுடைய புது வருடம் போல் உலகில் எங்கும் இல்லை என நான் நினைகிறேன்.

தீவிரவாதிகளின் செயல்பாடுகளால் பிரிக்க முடியாமல் போன வடக்கு மற்றும் தெற்கு நெருங்கிய உறவுகளின் இவ்வருடத்தின் கொண்டாட்டம் என்றால் அது பிழையில்லை என்றும் குறிப்பிட்டார்.

By vanni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *