சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ். எம். விக்ரமசிங்க பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுவரை பொலிஸ் மா அதிபராக இருந்த என்.கே. இளங்ககோன் ஓய்வு பெற்றதையடுத்தே ஜனாதிபதியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

By vanni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *