அரகலய’ போராட்டம் – வீடுகள் ஒதுக்கப்பட்டவர்களின் பட்டியலில் முஷாரப்புக்கு சுமார் 16 மில்லியன் ரூபாய் வீடு.
‘அரகலய’ போராட்டத்தின் போது – வீடுகள் எரிக்கப்பட்ட அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வியத்புர வீட்டு வளாகத்தில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடுகள் எரிக்கப்பட்ட அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகைக்கு...