கடந்த ஆட்சியில் வெளிப்படைத் தன்மை இல்லை என கூறியவர்கள் தற்போது மறைமுகமாக செயற்படுகின்றனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவில் பணியாற்றும் ஊழியர்கள் தொடர்பான விபரங்களை தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கோரிய போது அவற்றை வெளியிட முடியாது என அரசாங்கத்தினர் தெரிவித்தனர். எவ்வாறெனினும் அறியகிடைத்த தகவலுக்கமைய சுமார் 90 பேர்...