Author : Maash

https://vanninews.lk - 1669 Posts - 0 Comments
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

பாராளுமன்றக் கட்சித் தலைவர்களின் கூட்டம் 2ம் திகதி சபாநாயகர் தலைமையில்.

Maash
பாராளுமன்றக் கட்சித் தலைவர்களின் கூட்டம் நாளை மறுநாள் (2) சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற உள்ளதென பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பாராளுமன்றத்தில் எதிர்கால நடவடிக்கை குறித்து முடிவு செய்வதற்காக...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்திமன்னார்

நிறைய பேரின் கோப்புக்கள் மேலே ! தேர்தல் முடிவடைய கைதாகும் முன்னாள் அமைச்சர்கள்.

Maash
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடைந்த பின்னர் சில முன்னாள் அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முலஃபர் தெரிவித்தார். மன்னார் உப்புக்குளம் பகுதியில் ...
செய்திகள்பிரதான செய்திகள்

காவலில் உயிரிழந்த நிமேஷ் சத்சார என்ற இளைஞனின் விசாரணை மே 16ஆம் திகதி தொடங்க உத்தரவு .

Maash
வெலிக்கடை பொலிஸாரால் காவலில் வைக்கப்பட்டிருந்தபோது தாக்கப்பட்டு உயிரிழந்த நிமேஷ் சத்சார (வயது25) என்ற இளைஞனின் பிரேதப் பரிசோதனை தொடர்பான நீதவான் விசாரணையை மே 16ஆம் திகதி தொடங்க கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க...
உலகச் செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

அடுத்த பாப்பரசரை தேர்ந்தெடுக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு மே 7 ஆம் திகதி.

Maash
புனித பாப்பரசர்  பிரான்சிஸின்  மறைவையொட்டி வெற்றிடமாகவுள்ள பாப்பரசர் பதவிக்கு பொருத்தமான அடுத்த பாப்பரசரை  தேர்ந்தெடுக்கும் உத்தியோகபூர்வ செயல்முறை மே 7 ஆம் திகதி நடைபெறும் என்று வத்திக்கான் அறிவித்துள்ளது.  இதேவேளை இந்த ஆண்டு பாப்பரசர் தேர்தலுக்கு 135 கார்டினல்கள் போட்டியிடவுள்ளமை...
செய்திகள்பிரதான செய்திகள்

மின்னல் தாக்கி பெண் பலி மேலும் ஐவர் வைத்தியசாலையில் – பதுளையில் சம்பவம் .

Maash
பதுளை, எட்டம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிங்ரோஸ் நெலுவ தோட்டத்தில் வசித்து வந்த 47 வயதான பெண் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . குறித்த விடயம் தொடர்பில் மேலும்...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

வாக்குச் சீட்டுகளில் 90 வீதத்திற்கும் அதிகமானவை விநியோகிக்கப்பட்டதாக இலங்கை தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Maash
உள்ளூராட்சித் தேர்தலுக்கான உத்தியோகப்பூர்வ வாக்குச் சீட்டுகளில் 90 வீதத்திற்கும் அதிகமானவை விநியோகிக்கப்பட்டதாக இலங்கை தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த வாக்குச் சீட்டுகளை வீடு வீடாக விநியோகிக்கும் பணி நாளைய தினத்திற்குள் நிறைவடையும் என துணை...
செய்திகள்பிரதான செய்திகள்

ரஷ்ய தூதரகத்திற்கு இன்று வெடிகுண்டு அச்சுறுத்தல்.

Maash
கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு இன்று (28) பிற்பகல் வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெளிநாட்டவர் ஒருவர் தூதரகத்திற்கு வந்து, மடிக்கணினி ஒன்றை கொடுத்து விட்டு அங்கிருந்து உடனடியாக வெளியேறியதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது....
செய்திகள்பிரதான செய்திகள்

இளைஞரை கொன்றமைக்காக 5 பேருக்கு மரண தண்டனையும், இருவருககு ஆயுள் தண்டனையும்.

Maash
கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (28), 2012 ஆம் ஆண்டு கொழும்பின் மட்டக்குளி பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு அருகில்  இளைஞன் ஒருவரை பொல்லுகளால் தாக்கி கொன்றதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஐந்து...
செய்திகள்பிரதான செய்திகள்

பிள்ளையானின் வழக்கானது, சட்டத்தரணி உதய கம்மன்பில பேசும் முதல் வழக்காக இருக்கும். – டில்வின்

Maash
பிள்ளையானின் வழக்கானது, சட்டத்தரணி  உதய கம்மன்பில பேசும் முதல் வழக்காக இருக்கும். ஒருவேளை அது கடைசி வழக்காகவும் இருக்கலாம் என பேருவளையில் இடம்பெற்ற விசேட மக்கள் சந்திப்பில் ஜேவிபி- யின் பொதுச் செயலாளர் டில்வின்...
செய்திகள்பிரதான செய்திகள்

மோட்டார் சைக்கிளுடன் வீதி ஓரத்தில் பாடசாலை அதிபர் சடலமாக .

Maash
சார்னியா தமிழ் வித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவின் அதிபராக கடமையாற்றிவரும், ஹாலிஏல பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய ரவிச்சந்திரன் பதுளை, அலுகொல்ல-கந் வீதியில் சடலமாக காணப்பட்டார் . கந்தேகெதரவிலிருந்து பதுளைக்குச் சென்று கொண்டிருந்த தனியார் பயணிகள்...