புதிதாக வேட்புமனுக்கள் கோரப்பட்டு , ஏப்ரல் மாதம் நடுப்பகுதியில் தேர்தல் நடத்தப்படும்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக ஏற்றுக்கொண்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்து புதிதாகவே வேட்புமனுக்கள் கோரப்படும். ஆரம்பத்தில் பெற்றுக் கொண்ட கட்டுப்பணத்தை மீள செலுத்துவதற்கு நிதியமைச்சும், தேர்தல்கள் ஆணைக்குழுவும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். ஏப்ரல்...