கைதுசெய்ய பொதுமக்களிடம் உதவி கோரும் போலீசார் .
வாகனங்கள் விற்பனை செய்யப்படுவதாக சமூக ஊடகங்களில் விளம்பரங்களை பதிவிட்டு பல்வேறு நபர்களிடமிருந்து பணத்தை பெற்று மோசடி செய்ததாக கூறப்படும் பெண் உட்பட இருவரை கைது செய்ய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர். ...