Author : Maash

https://vanninews.lk - 1669 Posts - 0 Comments
செய்திகள்பிராந்திய செய்திவவுனியா

வவுனியா கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம், நகரசபை நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் அதிகரித்த விபத்துக்கள் .

Maash
வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதி மற்றும் ஏ9 வீதிகளில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதுடன், இதற்கு நகரசபை நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் தெரிவித்தனர். குறிப்பாக  நகரை சூழ பல பாடசாலைகள் மற்றும் அரச...
உலகச் செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

போர் நிறுத்தம் காலாவதியாகிவிட்டதால், அனைத்து மனிதாபிமான உதவிகளும் காசாவிற்குள் தடுப்பு .

Maash
ஹமாஸுடனான போர் நிறுத்தத்தின் முதல் கட்டம் காலாவதியாகிவிட்டதால், காசாவிற்குள் அனைத்து மனிதாபிமான உதவிகளும் நுழைவதை இஸ்ரேலிய அரசாங்கம் தடுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தூதர் ஸ்டீவ் விட்காஃப்பின் முன்மொழிவின் கீழ் தற்காலிக...
செய்திகள்பிரதான செய்திகள்

நிறுவனங்களுக்கு கடன் இல்லை , மேலும் வங்கி அட்டை பயன்படுத்தி எரிபொருள் பெறமுடியாது .

Maash
எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படும் மூன்று வீத தள்ளுபடி எரிபொருள் நிலையங்களை இயக்க போதுமானதாக இல்லாததால், வங்கி அட்டைகள் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் எரிபொருள் வாங்கும் வாய்ப்பை வாடிக்கையாளர்களுக்கு இனி வழங்க முடியாது என்று...
செய்திகள்பிரதான செய்திகள்

நாடுபூராவும் 43,273 ஆசிரியர் வெற்றிடங்கள் உள்ளன என அமைச்சர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

Maash
நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் 43,273 ஆசிரியர் காலியிடங்கள் இருப்பதாக பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான டாக்டர் ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். மாகாண சபைகளின் கீழ் உள்ள பள்ளிகளில் 40,621...
செய்திகள்பிரதான செய்திகள்

இரவு எட்டு மணியுடன் மூடவிருக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள்.!

Maash
நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களை இரவு எட்டு மணிக்கு மூடுவதற்கு பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. எரிபொருள் ஆர்டர்களை இடைநிறுத்துவதுடன் இந்த நடவடிக்கையும் எடுக்கப்படும் என அதன் இணைச் செயலாளர் திரு.கபில...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜப்பான் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம்..!

Maash
நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜப்பானுக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார். இந்த விஜயத்தில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேராத் உட்பட அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். இம் மாதம் 22...
செய்திகள்பிரதான செய்திகள்

மின்கல பாவனையாளர்கள் தேசிய மின் கட்டமைப்பிலிருந்து இணைப்புகளை துண்டிக்கும்படி கோரிக்கை .

Maash
கூரை சூரிய மின்கல சக்தியை பயன்படுத்துவோர் தேசிய மின் கட்டமைப்பிலிருந்து தங்கள் இணைப்புகளை துண்டிக்குமாறு மின்சக்தி அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். நாடளாவிய ரீதியில் முன் அறிவித்தல் இன்றி இன்று (09.02.2025) முற்பகல் திடீர் மின் வெட்டு...
உலகச் செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

உக்ரைனுக்கு அசைக்க முடியாத ஆதரவை அறிவித்தார் பிரிட்டன் பிரதமர்.

Maash
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடனான(donald trump) உக்ரைன் ஜனாதிபதியின் சேமாசமான சந்திப்பை அடுத்து “நாங்கள் ஒரு திருப்புமுனையில் இருக்கிறோம்” என்று கூறி பிரிட்டன் பிரதமர் சேர் கீர் ஸ்டார்மர்(Sir Keir Starmer) உக்ரைனுக்கு தனது...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடம் மற்றும் விவசாய பீடங்களை ஆரம்பியுங்கள்- அஷ்ரப் தாஹிர் MP

Maash
ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மிக நீண்ட நாள் தேவையாகவும் கோரிக்கையாகவும் இருந்து வருகின்ற மருத்துவ பீடமொன்றினை அமைப்பதற்காக ஒவ்வொரு அரசாங்கத்திடமும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்திருந்தாலும் இது வரை எதுவித நடவடிக்கைகளும் முன்னெடுக்கபடவில்லையெனவும் இந்த அரசாங்கமாவது...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

இராணுவத்தை அரசாங்கத்துக்கு நம்பிக்கையாக மாற்றுவதற்கும் தான் பணியாற்றுகின்றேன். ” ஜனாதிபதி “

Maash
இலங்கையில் 2030 ஆம் ஆண்டுக்குள் இராணுவம் 100,000 ஆகவும், கடற்படை 40,000 ஆகவும், விமானப்படை 18,000 ஆகவும் மட்டுப்படுத்தப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். தேசியப் பாதுகாப்பு தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க...