சஜித் பிரேமதாசவின் வீட்டுத்திட்டம் இடைநிறுத்டப்பட்டதினால் மக்கள் சிக்கலுக்குள் தள்ளப்பட்டுள்ளனர் .
கடந்த 2018ஆம் ஆண்டு அப்போதைய வீடமைப்பு அமைச்சராக இருந்த சஜித் பிரேமதாசவினால் 7,50,000 ரூபா பெறுமதியில் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டம் அரசாங்கம் மாறியதன் காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் முல்லைத்தீவு, வவுனியா மன்னார் உள்ளிட்ட...