இரட்டை வேடம் போடும் அரசியல்வாதிகள் எமது கட்சியில் இல்லை நாம் தூய்மையான அரசியலே செய்கின்றோம்!-எதிர்க்கட்சித் தலைவர்-
“வேலைத்தளத்தில் ஆரம்பிக்கும் – தாய்நாட்டின் போராட்டம்” எனும் கருப்பொருளில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் மே தினக் கூட்டத்தில் எதிர்க்க்ட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச ஆற்றிய முழுமையான உரை. இன்று...
