அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

ACMC மற்றும் SJB உடன்படிக்கையில் தம்பலகாமம் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆதரவுடன், தம்பலகாமம் பிரதேச சபையின் புதிய தவிசாளராக, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் தாலிப் அலி தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

முதல் 02 வருடங்கள் ஐக்கிய மக்கள் சக்திக்கும், அடுத்த 02 வருடங்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கும் தவிசாளர் பதவி என்ற உடன்படிக்கையின் பிரகாரம் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் தாலிப் அலி தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

Related posts

வவுனியாவில் மனித உரிமைகள் நிகழ்வு

wpengine

செட்டிகுளம் சர்ஜான் எழுதிய “இருட்டறை மெழுகுவர்த்தி”கவிதை நூல் வெளியீட்டு விழா!

wpengine

பேஸ்புக்கில் புதிய மாற்றம்

wpengine