அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

அக்கரைப்பற்றில் இன்று ACMC இன் முதலாவது மக்கள் சந்திப்பு ..!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், அக்கரைப்பற்று மாநகர சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான காரியாலயங்கள் திறப்பு விழாவும், முதலாவது மக்கள் சந்திப்பும் இன்று ஞாயிற்றுக்கிழமை (13) அக்கரைப்பற்றில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு குறித்த காரியாலயங்களை திறந்து வைத்தார்.

இதன்போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் உட்பட முக்கியஸ்தர்கள், ஊர்ப்பிரமுகர்கள், பொதுமக்கள், உலமாக்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.

Related posts

18 மாத குழந்தை உயிரை காப்பாற்ற பல்வேறு சத்திர சிகிச்சை

wpengine

அமெரிக்காவையும் ,அமெரிக்கர்களையும் பழிக்குப்பழி வாங்குவேன்- ஹம்ஸா பின்லேடன்

wpengine

இன, மத பேதமின்றி கட்டியெழுப்ப முன் வாருங்கள் வவுனியாவில் அமைச்சர் ரிஷாட் அழைப்பு

wpengine