அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

ACMC ஆதரவுடன் ஹொரபத்தான பிரதேச சபையின் ஆட்சியை NPP கைப்பற்றியது !

ஹொரவப்பத்தானை பிரதேச சபையை ரிஷாட் பதியுத்தீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவுடன் அனுர குமார திஸாநாயக தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியது.

ஹொரவபத்தான பிரதேச சபையில் தனிக்கட்சியாக தேசிய மக்கள் சக்தி 10 ஆசனங்களை பெற்ற போதும் எதிர்கட்சிகள் 11 ஆசனங்களை பெற்றன.

இந்த நிலையில் தேசிய மக்கள் சக்தி முன்னிருத்திய வேட்பாளர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவுடன் 11 வாக்குகளை பெற்று தலைவராக தெரிவு செய்யப்பட்ட அதேவேளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் பிரதி தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

Related posts

வாழ்வாதார உதவிப்பொருட்களை வழங்கி வைத்தார் வடமாகாண அமைச்சர் டெனிஸ்வரன்

wpengine

சாய்ந்தமருது மாநகர சபை விரைவில்! வர்த்தகமானி வெளியிடு

wpengine

அதிகாலை நாடு திரும்பினார் பிரதமர் ரணில் !

wpengine