பிரதான செய்திகள்

மைத்திரிபால சிறிசேனவிடம் விக்னேஸ்வரனை அறிமுகப்படுத்திய மோடி

சர்வதேச வெசாக் தினத்தை ஆரம்பித்து வைப்பதற்காக இலங்கைக்கு வருகை தந்த இந்தியபிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி மாளிகையில்இராப்போசன விருந்தளித்தார்.

இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியப் பிரதமரிடம் வடமாகாணமுதலமைச்சரும் வந்திருக்கிறார். என அவரை அறிமுகப்படுத்திய போது, இந்திய பிரதமர், நான் ஏற்கனவே அவரை சந்தித்துள்ளேன். அவருடன் பல விடயங்கள் பேசினேன். அவை ஞாபகம்இருக்கிறது என மைத்திரியிடம் பதிலளித்துள்ளார்.

Related posts

ராஜபக்ஷர்களை திருப்திப்படுத்தும் வண்ணம் அரசியலமைப்பை திருத்த அரசாங்கம் சதி

wpengine

வடக்கு தமிழ் மக்களின் பூர்வீக நிலம் அல்ல! சிங்களவர்,முஸ்லிம் வாழ முடியும்

wpengine

வாகன இறக்குமதி ஆறு மாதத்திற்கு தடை! 2வருடம் நீடிப்பு

wpengine