பிரதான செய்திகள்

முசலி-சவேரியார்புரம் கிராமத்தில் ஒருவர் துாக்கிலிட்டு தற்கொலை

மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சவேரியார்புரம் கிராமத்தில் நேற்று இரவு சுமார் 40வயதினை மதிக்கதக்க ஆண் ஓருவர் துாக்கிலிட்டு தற்கொலை செய்துள்ளதாக அறிய முடிகின்றது.

இவர் நான்கு பிள்ளைகளின் தந்தை எனவும் உடல் சடலம் தற்போது மன்னார் வைத்தியசாலை உள்ளதாகவும் அறியமுடிகின்றது.

Related posts

SLTJ நேகம கிளை மற்றும் கல்வி கூடத்தின் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி!

wpengine

வரிகளை நீக்குமாறு அமைச்சர் உதய கம்பன்பில நிதியமைச்சிடம் எழுத்து மூலம் கோரிக்கை

wpengine

நீதிக்குமான போராட்டத்தில் நாங்கள் வெற்றி கண்டுள்ளோம்! றிஷாட்

wpengine