பிரதான செய்திகள்

நாளை ஆசியாவின் இஸ்லாமிய மாநாடு பிரதமர் ஜனாதிபதி தலைமையில்

(அஷ்ரப் ஏ சமத்)

சவுதி அரேபியாவில் இருந்து இலங்கை வருகை தந்துள்ள முன்னாள் அமைச்சரும் சவுதி அரேபியாவின் இஸ்லாமிய விவகார அமைச்சின் ஆலோசகருமான கலாநிதி அப்துல் அசீஸ் அல்-அமார் இன்று(26) ஊடகமாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தார்.


நாளை(27)ஆம் திகதி அலறி மாளிகையில் நடைபெறவுள்ள 40 நாடுகள் கலந்து கொள்ளும ஆசியாவின் இஸ்லாமிய மாநாட்டினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மற்றும் சபாநாயகர் கருஜயசூரியவும் கலந்து மாநட்டினை ஆரம்பித்து வைப்பார்.

இவ் ஊடக மாநாட்டில் இஸ்லாமிய நிலையத்தின் தலைவர் முன்னாள் தூதுவர் ஹிசைன் முஹம்மத் மற்றும் முஸ்லீம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம் அமீன் ஆகியோறும் கருத்து தெரிவித்தனர்.

SAMSUNG CSC

Related posts

யாழ்.புகையிரதம் மீது தெடர்ச்சியாக கல் வீச்சு, கைது செய்யப்பட்ட 3 சிறுவர்கள் . !

Maash

புத்தளம் உழ்ஹிய்யா விடயம்! காட்டுமிராண்டி தனமாக நடந்துகொண்ட பள்ளிவாசல் செயலாளர்! ஊர் மக்கள் கண்டனம்

wpengine

பணம் பறித்தல் அப்பாவித் தமிழ் இளைஞர்களை இராணுவத்தில் காட்டிக்கொடுத்த உதயராசா

wpengine