பிரதான செய்திகள்

தலைமன்னார் நாடுகுடா பகுதியில் ஒரு தொகை ஆயுதம்

தலைமன்னார் – நாடுகுடா பகுதியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் ஆயுதங்கள் சில பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இரண்டு கிரானைட் குண்டுகள், மோட்டார் குண்டுகள் உள்ளிட்ட பல வெடிப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கைக்குண்டுகள் சிலவும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸாரினால் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விடயம் குறித்து விசாரணைகளை பொலிஸாரினால் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

ஹக்கீம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்! பொன்சேகா இணைய வேண்டும்.

wpengine

முசலி பிரதேசத்தில் சந்தோச கிராமம்’ எனும் வேலைத்திட்டம்

wpengine

சூரியன் செய்தியில் ரோஹிங்கிய முஸ்லிம்கள் எதிரியா?எதிலியா?

wpengine