பிரதான செய்திகள்

கவனயீரப்பு போராட்டம் தவிர்க்கமுடியாத காரணத்தால் பிற்போடப்பட்டுள்ளது.

வவுனியாவில் ஊடகவியளாலருக்கான கவனயீரப்பு போராட்டம் தவிர்க்கமுடியாத காரணத்தால் பிற்போடப்பட்டுள்ளது கூடிய விரைவில் திகதி அறிவிக்கப்படும் என்பதனை ஏற்ப்பாட்டுக்குழு அறியத்தருகின்றது.

இதில் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த ஊடக அமைப்புக்களையும், ஊடகவியலாளர்களையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

ஏற்பாட்டுக்குழு
வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்கள் சங்கம்

தொடர்புகளுக்கு

0776245508, 0776550632

0772772826, 0775588141

0773142763.

Related posts

இறக்காமம் முகைதீன் கிராமத்திற்கு இலவச குடிநீர் இணைப்பு வழங்கும் வைபவம்

wpengine

180 நாடுகளில் இலங்கை 141 வது இடத்தில்

wpengine

வவுனியாவில் கடையொன்று தீயினால் முற்றாக சேதம்

wpengine