பிரதான செய்திகள்

கல்விக்காக ஒதுக்கப்படும் நிதி முறையாக கையாளப்படவில்லை

கல்வித்துறைக்காக ஒதுக்கப்படும் நிதி முறையாக கையாளப்படவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவி்த்துள்ளார்.

அது தொடர்பாக அதிகாரிகளும், பொறுப்பானவர்களும் பொறுப்பு கூற வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு டீ.எஸ். சேனாநாயக்க வித்தியாலயத்தில் இன்று (10) காலை நடைபெற்ற 50 வருட பொன் விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த கருத்துக்களை வௌியிட்டார்.

Related posts

அச்சுவேலி நெசவுசாலையை கைப்பற்றி அடாவடித்தனம் செய்பவர்களை வெளியேற்றுமாறு கோரி போராட்டம்!

Editor

ஒரு தொகுதி பொருட்களை வழங்கி வைத்த சித்தார்த்தன் பா.உ

wpengine

ஞானசார தேரரின் உயிர் அச்சுறுத்தல் திலந்த வித்தானகே

wpengine