பிரதான செய்திகள்

மன்னார் மாவட்ட மீனவர்கள் பிரச்சினை! கடற்றொழில் அமைச்சரை சந்தித்த அமைச்சர் றிஷாட் (படங்கள்)

மன்னார் மாவட்ட மீனவர்கள் தொடர்ச்சியாக எதிர் நோக்கி வரும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் மஹிந்த அமரவீரவை மாளிகாவத்தையிலுள்ள அவரது அமைச்சு அலுவலகத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்   அமைச்சருமான  றிஷாட் பதியுதீன் இன்று சந்தித்து  பேச்சு நடத்தினார் .

இச் சந்திப்பில் மன்னார் மாவட்ட மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் சமுக மட்ட அமைப்புகளின் பிரநிதிகளும் கலந்துகொண்டனர்.

Related posts

மன்னார் நகர இணக்க சபை உறுப்பினர்களுக்கான நியமனம்

wpengine

2017 ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் இடாப்புத் திருத்தம் இன்று ஆரம்பம்

wpengine

மன்னார் மாவட்ட உதைப்பந்தாட்ட சம்மேளனத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம்

wpengine