பிரதான செய்திகள்

பௌத்த மதத்திற்கு எந்த இடையூறுகளும் ஏற்படாது -விஜேதாச ராஜபக்ஷ

புதிய அரசியல் அமைப்பின் ஊடாக பௌத்த மதத்திற்கு எவ்விதமான இடையூறுகளும் ஏற்படாது என அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


அடுத்த வருடம் இடம்பெறவுள்ள வெசாக் பண்டிகையினை முன்னிட்டு மே மாதம் 12, 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் இலங்கைக்கு சர்வதேச அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீட மதகுருகள் வருகை தரவுள்ளனர்.

இது தொடர்பில் கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

Related posts

மன்னாரில் மூன்றாவது முறை உடைக்கப்பட்ட பிள்ளையார்!இந்துக்கள் விசனம்

wpengine

யாழ்ப்பாணம், இந்தியா இடையிலான விமான இணைப்பை மேம்படுத்தும் புதிய திட்டம் அறிமுகம் .

Maash

நீருக்குள் வெடித்து விபத்துக்குள்ளான டைட்டானிக் கப்பல் குறித்து வெளியான புதிய தகவல்!

Editor