பிரதான செய்திகள்

அல்- இக்ரா பாலர் பாடசாலையில் கண்காட்சி

(ரிம்சி ஜலீல்)

குருநாகல் மாவட்டம் : மடலஸ்ஸ கெகுணகொல்ல அல்- இக்ரா பாலர்பாடசாலையில் கடந்த
சனிக்கிகிழமை  (05.11.2016) அன்று காலை 09.30 மணியளவில், கண்காட்சி
நடைபெற்றது.

இக்கண்காட்சியில் பாலகர்களின் பல்வேறு விதமான ஆக்கங்கள்
காட்சிப்படுத்தப்பட்டன. கண்காட்சியை காண்பதற்கு சிறார்களின் பெற்றோர்கள்
மற்றும் பொது மக்களும் வருகை தந்திருந்தனர்.unnamed-5

சிறார்களின் கைவினை ஆக்கங்களைக் கீழே உள்ள படங்களில் காணலாம்.unnamed-4

Related posts

வாக்குச் சீட்டுகளில் 90 வீதத்திற்கும் அதிகமானவை விநியோகிக்கப்பட்டதாக இலங்கை தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Maash

பயனர்களின் விவரங்களை விற்பனை செய்யும் பேஸ்புக்

wpengine

மைத்திரி பால ஜனாதிபதியாக வருவதை விரும்பாத ஹக்கீம்

wpengine