பிரதான செய்திகள்

மீண்டும் மின்சார தடை காரணம் என்ன?

இலங்கை முழுவதும் தற்போது மின்சாரம்  தடைப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

எனினும் திடீரென இவ்வாறு மின்சாரம் தடைப்பட்டதற்கான  காரணங்கள் தொடர்பாக  அவர் கருத்து எதுவும் வெளியிடவில்லை.

இதேவேளை  கடந்த மாதம் 25ஆம் திகதியும் நாடு முழுவதும் மின்சாரம் தடைப்பட்டிருந்தது. சீரற்ற காலநிலை காரணமாகவே அப்போது மின்சாரம் தடைப்பட்டிருந்ததாக மின்சார சபையினர் கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பசில் பிரபாகரன் ஒப்பந்தம்! ராஜபக்ஷக்கள் வெற்றின்பெற்றால் மீண்டும் வெள்ளைவேன் கடத்தல்

wpengine

பீ.பீ.பொற்கேணி கமநல சேவை நிலையத்தின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு (படங்கள்)

wpengine

பந்துலவிற்கு நன்றி தெரிவித்த டக்ளஸ் – வடக்கின் போக்குவரத்து பிரச்சினைக்கான தீர்வைப் பெற்றுத்தர கோரிக்கை!

Editor