பிரதான செய்திகள்

அரசாங்கத்திற்குள் புலிகள் வட – கிழக்கு இணைப்பு சாத்தியமில்லை- அஸ்வர்

தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறுவது போன்று வடக்கையும் கிழக்கையும் இணைக்க கிழக்கு முஸ்லிம்கள் இடமளிக்க மாட்டார்கள் என தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர், அரசாங்கத்திற்குள் புலிகள் உள்ளனர் அவர்கள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன ? எனவும் கேள்வி எழுப்பினார். 

பத்தரமுல்லை, நெலும் மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே ஏ.எச்.எம். அஸ்வர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts

ரணிலின் சகோதரனின் தொலைக்காட்சி சேவைக்கு சீல்

wpengine

ராஜிதசேனாரத்ன மன்ற அனுசரனை! தமிழ்மொழியில் 24பேர் விஞ்ஞானப்பிரிவில் பல்கலைக்கழகம் தெரிவு

wpengine

வவுனியா வர்த்தகர்களின் வயிற்றில் அடிக்கும் வட மாகாண சபை

wpengine