பிரதான செய்திகள்

இலங்கை உயர்ஸ்தானிகர் மீது தாக்குதல் ; பிரதமர் கண்டனம்

மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகரை தாக்கியமைக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

இன்று (06) பாராளுமன்றில் உரையாற்றும் போதே அவர் தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் மலேசியாவுக்கான இலங்கை தூதுவர் இப்ராஹிம் அன்சார் மீது  கடந்த ஞாயிற்றுக்கிழமை  தாக்குதல் மேற்கொள்ளப்பட்டடதோடு, சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமைகு குறிப்பிடத்தக்கது.

Related posts

விவசாயிகளின் கோரிக்கைகளை புறந்தள்ளிவிட்டு இந்த அரசாங்கம் நெல்லுக்கான விலைகளை நிர்ணயித்துள்ளது .

Maash

அரசியலமைப்பு மாற்றம் இவ்வரசுக்கு ஆப்பாகுமா?

wpengine

பதியுதீனை தடுப்பு காவலில் இருந்து விடுவிக்குமாறு கோரி அடிப்படை உரிமை மனு தாக்கல்

wpengine