உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

இத்தாலியின் பின்பு தற்போது மியான்மாரில் பாரிய பூமியதிர்ச்சி

மியான்மாரில் பாரிய பூமியதிர்ச்சி ஒன்று சற்று முன்னர் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பூமியதிர்ச்சி 6.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.

இந்தியாவின் அசாம், பீகார், மேற்கு வங்கம், ஒடிசா போன்ற வட மாநிலங்களிலும்,கவுகாத்தி, பாட்னா, கொல்கத்தா, திரிபுரா, உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும்,பங்களாதேஷிலும் குறித்த பூமியதிர்ச்சி உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

Editor

இந்திய பிரதமர் மோடிக்கு வரவேற்பளிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு, இன்று ஜனாதிபதி தலைமையில்.

Maash

ஒரு சில உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் மக்களை பழிவாங்குவதை நிறுத்த வேண்டும் .

Maash