பிரதான செய்திகள்

தொகுதி அமைப்பாளர் நியமனம்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 41 தொகுதி அமைப்பாளர்களுக்கான நியமனக்கடிதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினூடாக கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த நியமனக் கடிதங்கள் இன்று (17) கையளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் உத்தியோகப்புர்வ இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் வைத்து குறித்த நியமனக்கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

முஸ்லிம் கட்சியின் காக்கா, குருவிகள் கொக்கரிப்பதை கைவிட வேண்டும்.

wpengine

தந்திர திருத்தத்தின் தந்திரோபாயங்கள்!!!

wpengine

பேஸ்புக்கில் ஏமாறும் பெண்கள்

wpengine