பிரதான செய்திகள்

மன்னார்- பேசாலை பகுதியில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!

மன்னார் பேசாலை 1 ஆம் வட்டார கடற்கரை பகுதியில் கேரள கஞ்சா பொதிகளுடன் நேற்று இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.


கைது செய்யப்பட்ட அவரிடம் இருந்து 14.5 கிலோ கிராம் நிறையான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதன் சந்தைப் பெறுமதி 14 லட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

மர்ஹூம் அலவி மௌலானாவின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது – அமைச்சர் றிசாத்

wpengine

இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்க சற்று முன்னர் ஜனாதிபதி வேட்பாளர்

wpengine

சுசந்திகா ஜயசிங்க வைத்தியசாலையில்! கணவர் கைது

wpengine