பிரதான செய்திகள்

மாம்புரி கடற்கரை பகுதியில் கை , கால் இல்லாத நிலையில் சடலம்

கல்பிட்டிய, மாம்புரிய பிரதேச கடற்பகுதியில் கை மற்றும் கால்கள் இல்லாத நிலையில் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மீனவர் ஒருவர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டபிடிக்கப்பட்ட சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சடலம்  பிரேத பரிசோதனைகளுக்காக  புத்தளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை கல்பிட்டிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

மன்னாரில் தீ விபத்து மின் சாதனப்பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது.

wpengine

ரணில் விக்ரமசிங்க நாளை பாராளுமன்றத்தில் விஷேட உரை

wpengine

மார்ச் மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு நாளைய தினம் வைப்பில் . .!

Maash