பிரதான செய்திகள்

கிழக்கின் எழுச்சிக்கு ஊடகவியலாளர்கள் மிகப்பெரும் ஆதரவை வழங்கி வருகின்றனர்.

(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் முகநுால் சம்மாந்துறை)

கிழக்கின் எழுச்சிக் கோசத்தை முன் வைப்பவர்களிடம் அமைச்சர் ஹக்கீமிடமிருந்து கட்சியை மீட்டு மக்களை சிறந்த முறையில் வழி காட்டக் கூடிய திட்டங்கள் எதனையும் காணக்கிடைக்கவில்லை.அவர்களின் நோக்கமனைத்தும் அமைச்சர் ஹக்கீமை தலைமைத்துவத்திலிருந்து வீழ்த்த நினைப்பதாகவே நான் உணர்கிறேன்.

அமைச்சர் ஹக்கீமின் தலைமைத்துவக் காலத்தில் அவரோடு சேர்ந்து ஆமோப் போட்டவர்களுக்கும் எதிராக இக் கிழக்கின் எழுச்சிக்காரர்கள் போர்க் கொடி தூக்குவார்களாக இருந்தால் அவர்களின் போராட்டத்தை உளப் பூர்வமாக ஏற்கலாம்.

Related posts

ஸ்ரீலங்கன் விமான சேவையில் நடந்த ஊழல் தொடர்பில் விசாரணை ஆரம்பம்

wpengine

மன்னாரில் சுகாதார சாரதிகளை சந்தித்த அமைச்சர்

wpengine

சார்லி சாப்ளின் அருங்காட்சியகம் சுவிஸ்ஸில் திறப்பு

wpengine