பிரதான செய்திகள்

இரண்டு பதவிகளையும் இராஜினாமா செய்தார் அசாத் சாலி

ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய மாகாண சபை உறுப்பினர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக அசாத் சாலி வன்னி செய்தி சேவைக்கு  தெரிவித்துள்ளார்.
இந்த இராஜினாமா கடிதத்தினை கடந்த இரண்டாம் மாதம் அனுப்பிவைத்தாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன் இந்தியா ஸ்ரீலங்கா அமைப்பின் பணிப்பாளர் பதவியிலிருந்தும் தான் இராஜினாமா செய்துள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக அசாத் சாலி கூறியுள்ளார்.

Related posts

எனது ஆட்சியில் 4 வீத வட்டியில் கடன் வழங்கப்படும் சஜித்

wpengine

தலைவர் ரிஷாட் பதியுதீன் எவ்வித தவறுகளும் செய்யவில்லை; அவர் மீது அரசியல் பழிவாங்கல்

wpengine

3ஆம் ஆண்டு மாணவி பாத்திமா ஹசீதாவின் ஜனாஷா நல்லடக்கம்

wpengine