பிரதான செய்திகள்

முஹம்மது நபி ஊடாக அல்லாஹ்வுக்கு அனுப்புங்கள் – ஞானசார தேரர்

பௌத்த கொடி எரிப்பு விடயம் தொடர்பில் மஹியங்கணையில் முன்னெடுக்கப்பட்ட சத்தியா
கிரகத்தில் பொதுபல சேனா அமைப்பின் பொது செயளாலர் ஞானசார தேரர் வெளியிட்ட
கருத்து தொடர்பில் முஸ்லிம் கவுன்சில் பொலிஸ் மாஅதிபருக்கு கடித்தல் ஒன்றை
அனுப்பியிருந்தது.

இது தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின்
பொது செயளாலர் ஞானசார தேரர் ” முஸ்லீம் கவுன்சில் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் ஒரு கொப்பியை முஹம்மது நபி ஊடாக அல்லாஹ்வுக்கு அனுப்புங்கள் நாம் பயப்படுகிறோமா என பார்க்கலாம்” என குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாடு ஒரு பெளத்த நாடு இது சவுதி அரேபியாவோ, அமீரகமோ, பாகிஸ்தானோ,
ஆப்கானிஸ்தானோ இல்லை தேவையில்லாமல் வாங்கிக்கட்டி கொள்ள வேண்டாம் என இந்த நாட்டு முஸ்லீம்களை பிரதநிதித்துவப்படுத்தும் அமைப்புகளுக்கு நாம் கூறுமிறோம் என அவர்
குறிப்பிட்டுள்ளார்.

Related posts

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மாலை வேளையில் மழை பெய்யும் சாத்தியம்!

Editor

தமிழர் பிரச்சினைகள் தீர்க்கப்ப்படுமெனில் ஐந்து வருடத்திற்குள் சிங்கப்பூரைப் போன்று வளர்ச்சி அடைய முடியும்

wpengine

பெட்டிப் பாம்பு அரசியல் நடத்தும் அலியும் தாவூத்தும் அறிக்கைகள் மூலம் வெளிப்பாடு!!!!

wpengine