பிரதான செய்திகள்

முஹம்மது நபி ஊடாக அல்லாஹ்வுக்கு அனுப்புங்கள் – ஞானசார தேரர்

பௌத்த கொடி எரிப்பு விடயம் தொடர்பில் மஹியங்கணையில் முன்னெடுக்கப்பட்ட சத்தியா
கிரகத்தில் பொதுபல சேனா அமைப்பின் பொது செயளாலர் ஞானசார தேரர் வெளியிட்ட
கருத்து தொடர்பில் முஸ்லிம் கவுன்சில் பொலிஸ் மாஅதிபருக்கு கடித்தல் ஒன்றை
அனுப்பியிருந்தது.

இது தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின்
பொது செயளாலர் ஞானசார தேரர் ” முஸ்லீம் கவுன்சில் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் ஒரு கொப்பியை முஹம்மது நபி ஊடாக அல்லாஹ்வுக்கு அனுப்புங்கள் நாம் பயப்படுகிறோமா என பார்க்கலாம்” என குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாடு ஒரு பெளத்த நாடு இது சவுதி அரேபியாவோ, அமீரகமோ, பாகிஸ்தானோ,
ஆப்கானிஸ்தானோ இல்லை தேவையில்லாமல் வாங்கிக்கட்டி கொள்ள வேண்டாம் என இந்த நாட்டு முஸ்லீம்களை பிரதநிதித்துவப்படுத்தும் அமைப்புகளுக்கு நாம் கூறுமிறோம் என அவர்
குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கடன் அட்டைக்கான வட்டி குறைக்க வேண்டும் ஜனாதிபதி உத்தரவு

wpengine

பதற்றமான சூழல் நாளை பாராளுமன்றம் கூடுகின்றது.

wpengine

முஸ்லிம் வழிபாட்டுத் தலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி தொடர்பில் மீள் பரிசீலனை

wpengine