பிரதான செய்திகள்

எதிர்க்கட்சி உறுப்பினர் சிலர் அரசாங்கத்தில் இணைவு – அமைச்சர் பீ.ஹெரிசன்

தற்போதைய அரசாங்கம் தவறிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்கும் நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாக, அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

அதேபோல், எதிர்வரும் சில தினங்களில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியிலுள்ள சிலர் அரசாங்கத்துடன் இணையவுள்ளதாகவும், அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

வாசுதேவின் அமைச்சில் சில துறையில் மாற்றம்

wpengine

கட்டுக்கரை குளத்தில் நன்னீர் மீன் வளர்ப்பு திட்டம் ஆரம்பம்

wpengine

முன்னாள் பிரதம நீதியரசர் விடுதலை!

Editor