பிரதான செய்திகள்

மாணவர் அனுமதி புதிய தேசிய கொள்கை – ஜனாதிபதி

பாடசாலைகளில் மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான தேசிய கொள்கை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பாடசாலை அனுமதி தொடர்பில், அதிகாரிகளின் பின்னால் பெற்றோர்கள் செல்வதை தவிர்க்கும் வகையில் குறித்த புதிய கொள்கை அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு ரோயல் கல்லூரியில் இடம்பெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நகர சபை தவிசாளரினால் மினுவாங்கொட பகுதியில் குழப்ப நிலை ஏற்பட்டது.

wpengine

பேராயரின் கருத்தினால் மகிழ்ச்சியடையும் முஸ்லிம்கள்!

Editor

தொலைபேசி சின்னம் காலாவதியாகிவிட்டது. அதற்காக நாங்கள் வாக்குகளைக் கோர மாட்டோம்.

Maash