பிரதான செய்திகள்

மாணவர் அனுமதி புதிய தேசிய கொள்கை – ஜனாதிபதி

பாடசாலைகளில் மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான தேசிய கொள்கை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பாடசாலை அனுமதி தொடர்பில், அதிகாரிகளின் பின்னால் பெற்றோர்கள் செல்வதை தவிர்க்கும் வகையில் குறித்த புதிய கொள்கை அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு ரோயல் கல்லூரியில் இடம்பெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரேமதாசாவின் 92வது பிறந்த தினத்தில்! விடமைப்பு திட்டத்தை திறந்துவைத்த இம்தியாஸ் பாக்கீா் மாக்காா்

wpengine

குறைந்த வருமானம் பெறும் குழுவினருக்கு மின்சார சலுகை வழங்க அமைச்சர் நடவடிக்கை

wpengine

அரசாங்க உத்தியோகத்தர்களின் சேவை குறித்து முறைப்பாடு

wpengine