பிரதான செய்திகள்

சிறையில் மஹிந்த! மக்கள் விரும்பும் தலைவர்களை கைதுசெய்தும் அரசாங்கம்

‘அரசியல்வாதிகளை சிறைப்படுத்த முடியும் ஆனால் மக்களின் எண்ணங்களை சிறைப்படுத்த முடியாது’ என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில மற்றும் ஏ.ஜே.எம்.முஸம்மில் ஆகியோரை பார்ப்பதற்காக பொரளை மெகசின் சிறைச்சாலைக்கு மஹிந்த ராஜபக்ஷ, இன்று  சென்றிருந்தார்.

அதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனைக்கூறினார்.

‘கைதுசெய்யப்பட்ட அரசியல்வாதிகளை பாரக்கவே நான் வந்தேன். மக்கள் விரும்பும் தலைவர்களை கைதுசெய்து சேறு பூசுவதே இவர்களது நோக்கம். பழிவாங்குவதை மட்டுமே இந்த அரசாங்கம் சிறப்பாகச் செய்கின்றது’ மஹிந்த கூறியுள்ளார்.

Related posts

அதிக செலவினங்களை கருத்தில் கொண்டு! பொதுத்துறை ஆட்சேர்ப்புகளை முடக்க அரசாங்கம் தீர்மானம்

wpengine

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி!

Editor

ரணில் என்பவர் கல் விலாங்கு மீன் போன்றவர்! மஹிந்த கவலை

wpengine