பிரதான செய்திகள்

ரணில் விக்ரமசிங்க நாளை பாராளுமன்றத்தில் விஷேட உரை

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை பாராளுமன்றத்தில் விஷேட உரையாற்றவுள்ளார்.
நாட்டின் பொருளாதார நிலை தொடர்பிலேயே அவர் உரையாற்றவுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், இதன்போது எதிர்காலத்தில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் குறித்தும் அவர் பேசவுள்ளார்.

Related posts

வவுனியா நகரசபை சுகாதார ஊழியர்கள் நான்கு பேரின் பணித்தடையை நீக்கக்கோரி கடிதம்.

wpengine

அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்து விட்ட மக்கள்

wpengine

வவுனியா பொது வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளர்களின் அவலம்!

Editor