பிரதான செய்திகள்

மாகாண சுகாதார அமைச்சருக்கு அறிவித்தல் இல்லை! சபையில் குழப்பநிலை

மத்திய மாகாண சபையின் இன்றைய அமர்வின் போது செங்கோலை பலவந்தமாக மாகாணசபை உறுப்பினர்கள் சிலர் வெளியில் தூக்கிச்  சென்றதையடுத்து சபையில் குழப்பநிலை ஏற்பட்டதால் சபை நடவடிக்கைள் ஒத்திவைக்கப்பட்டன.

மத்திய மாகாணத்தில் சுகாதார அமைச்சினால் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்திப் பணிகள் தொடர்பான கலந்துரையாடலுக்கு மாகாண சுகாதார அமைச்சருக்கு அறிவித்தல் வழங்காமையினாலே சில உறுப்பினர்கள் செங்கோலை பலவந்தமாக வெளியில் தூக்கிச் சென்றுள்ளனர்.

Related posts

லிட்ரோ மற்றும் லாஃப் கேஸ் நிறுவனங்களுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

wpengine

மீள்குடியேற்றத்திற்கு பிரதமர் உதவ வேண்டும்! வட்டார விடயத்தில் மன்னார் மக்கள் பாதிப்பு அமைச்சர் றிஷாட்

wpengine

பாரதியார் பிறந்த தின கவிதை போட்டியிலே பங்கேற்றஊடகவியலாளர் தர்மேந்திராவுக்கு பாராட்டு சான்றிதழ்

wpengine