பிரதான செய்திகள்

விமலின் பேச்சாளர்! முஸம்மில் கைது

தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப்பேச்சாளர் முஹமட் முஸம்மிலை எதிர்வரும்  ஜூலை மாதம் 4 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய ஊடகப்பேச்சாளருமான முஹமட் முஸம்மில், பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று ஆஜராகியிருந்தவேளை கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பாலஸ்தீன குழந்தைக்கு பாலூட்டிய யூதப்பெண்

wpengine

வாக்குச்சீட்டு அச்சடித்த ஊழியர்களுக்குறிய ரூபா 4 கோடி கொடுப்பனவு இதுவரை வழங்கப்படவில்லை!

Editor

குண்டுதாக்குதல் ஜனாதிபதி ஆணைக்குழு நிறுவினால் மைத்திரியும் குற்றவாளியாவார்.

wpengine