பிரதான செய்திகள்

பாரிய முதலையினை பிடித்த முஸ்லிம்கள்

திஸ்ஸமஹாராம – கிரிந்த முஸ்லிம் பள்ளிவாசலுக்கு அருகில் வந்த பாரிய முதலை ஒன்றை பிரதேசவாசிகள் பிடித்துள்ளனர்.

பின்னர் யால வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு யால தேசிய பூங்காவில் விடப்பட்டுள்ளது.

Related posts

பாடசாலைகளில் அருங்கலைகளைக் கற்பிக்கத் தேசிய அருங்கலைகள் பேரவை பங்களிப்பு றிசாத்

wpengine

மின்சார சபையில் 181.5 பில்லியன் ரூபா நட்டம்

wpengine

மியன்மார் வான்வழி தாக்குதலில் 30 பேர் பலி, பலர் காயம்!

Editor