பிரதான செய்திகள்

அஸ் ஸெய்யத் அலவி மௌலானா காலமானார்.

முன்னாள் மேல் மாகாண ஆளுநரும், அமைச்சரும், தொழிற் சங்க தலைவருமான அஸ் ஸெய்யத் அலவி மௌலானா காலமானார்.

சுகவீனமுற்று கொழும்பு தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த அலவி மௌலானா, இன்று மாலை உயிரிழந்துள்ளார்.

இலங்கையின் மூத்த முஸ்லிம் அரசியல்வாதியாகவம், சுதந்திரக்கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவருமாக இவர் அறியப்பட்டார்.

உயிரிழக்கும் போது அவருக்கு வயது 84 ஆகும்.

Related posts

கொரோனா கொத்தணி உண்மையா பொய்யா? நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹஷீம்

wpengine

திருகோணமலையில் இளைஞர்கள் மீது துப்பாக்கிச் சூடு – இருவர் வைத்தியசாலையில்!

Editor

‘பாராளுமன்றத்தை எட்டி உதைத்தால் அனைத்தும் தோல்வியடையும்’ – ஹர்ஷ!

Editor