பிரதான செய்திகள்

சிங்கலே தேசிய முன்னணி, லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் எதிர்ப்பு நடவடிக்கை

சிங்கலே தேசிய முன்னணி இன்று லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு சென்று எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது.

இதன்போது அமைச்சர் ரிசாட் பதியுர்தீன் உள்ளிட்ட பல அரசியல்வாதிகளுக்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் உரிய முறையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமை குறித்து எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

Related posts

தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு!

Editor

பிரதேச அபிவிருத்தி மையங்களாக சனசமூக நிலையங்கள் மாறவேண்டும் – தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர்

wpengine

வசந்தம் தொலைக்காட்சியின் அதிர்வு தனராஜின் நிலைமை!

wpengine