பிரதான செய்திகள்

வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டம்

புத்தளம் – குருநாகல் பிரதான வீதியை மறித்து கல்குளம் சந்தியில் மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையொன்றை மேற்கொண்டுள்ளனர்.

காட்டு யானை பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத் தருமாறு கோரியே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று (15) காலை 07.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தால், புத்தளம் – குருநாகல் வீதியில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Related posts

நாடுகளின் பிரஜைகளிற்கு போக்குவரத்து தடை! டிரம்;பின் நிர்வாகம் ஆராய்வு .

Maash

தோனாவின் புனரமைப்பு பணிகளை பார்வையிட்டார் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்

wpengine

நாட்டின் இறைமையை பாதுகாக்க புதிய கட்சி

wpengine