பிரதான செய்திகள்

மின் கம்பி திருத்த வேலை! திடீர் மின்சாரம் ஒருவர் மரணம்

(ரஸீன் ரபியுடீன்) 

ஹெம்மாதகமை, தெல்கஹதேனிய பிரதேசத்தில் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று பிற்பகல் 1:30 மணியளவில் இடம்பெற்றதாக தெரியவருகின்றது.

சம்பவத்தில் 25 வயது மதிக்கத்தக்க இலங்கை மின்சார சபை ஊழியர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது;

தெல்கஹதேனிய பிரதேசத்தின் ஊடாக செல்லும் அதிசக்திவாய்ந்த மின் கம்பத்தில் திருத்த வேலைகள் நடைபெற்றுகொண்டிருந்த சமயம், திடீரென மின்சாரம் வழங்கப்பட்டமையே இந்த விபத்திற்கு காரணம் என சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவிகின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹெம்மாதகமை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.13435311_1183960845001128_407142862336550963_n

13445347_1183960961667783_4473899443835042310_n

Related posts

முஸ்லிம்களின் மத உணர்வுகளை புண்படுத்தாமல் நடந்து கொள்ள வேண்டும் அமைச்சர் றிஷாட் ஜனாதிபதிக்கு வேண்டுகோள்

wpengine

போக்குவரத்து வேவையில் பொலிஸ் கடமையில்

wpengine

மன்னாரில் தேசிய நத்தார் விழா! ஜனாதிபதி பங்கேற்பு

wpengine