பிரதான செய்திகள்

பாகிஸ்தான்-இலங்கை முதலீட்டாளர் சங்கம் நிதி உதவி

(அஷ்ரப் ஏ சமத்)

பாகிஸ்தான் – இலங்கை முதலீட்டாளர்கள் சங்கம் வெள்ளம்பிட்டி, கொலன்னாவ பிரதேசங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களுக்கு 25 இலட்சம் ருபா நிதியை இன்று(10)ஆம் திகதி கொழும்பில் உள்ள பாக்கிஸ்தான் துாதரகத்தில வைத்து கையளிக்கப்பட்டது.

இதில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 50ஆயிரம் ருபாவுக்கான காசோலை வழங்கி வைக்கப்பட்டது. இன் நிகழ்வில் பாக்கிஸ்தான் நாட்டின் உயர்ஸ்தாணிகா்  மேஜா் ஜெனரல் செய்யத் சக்கீல் ஹுசைன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டாா்.

படத்தில் பாதிக்கப்பட்ட ஒருவருக்கும் காசோலையை வழங்கி வைப்பதை படத்தில் காணாலாம்.SAMSUNG CSC

Related posts

மடு திருத்தலம் அமைந்துள்ள பிரதேசத்தை புனித பூமியாக பிரகடனம்

wpengine

வட்டார தேர்தல் முறைதொடர்பாக வாக்காளர்களுக்கு தெளிவு கிடையாது

wpengine

இளைஞரை கொன்றமைக்காக 5 பேருக்கு மரண தண்டனையும், இருவருககு ஆயுள் தண்டனையும்.

Maash