பிரதான செய்திகள்

ஹிஸ்புல்லாஹ் இராஜாங்க அமைச்சரின் பணிப்புரைக்கமைய 10லச்சம் நன்கொடை

மட்டக்களப்பு, பாலமுனை ஜும்மா பள்ளிவாசல் புனர்நிர்மாணப் பணிகளுக்கான ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் 10 இலட்சம் ரூபாவினை இன்று நன்கொடையாக வழங்கி வைத்தது.

ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன்  தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் பணிப்புரைக்கமைய ஹிரா பௌண்டேஷன் பிரதித் தலைவர் பொறியலாளர் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ், பொதுச் செயலாளர் மும்தாஸ் (மதனி) மற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் இந்த நிதியினை பள்ளிவாசல் நிர்வாகத்திடம் வழங்கி வைத்தனர்.

பாலமுனை ஜும்மா பள்ளிசாவல் முதற்கட்ட நிர்மாணப் பணிகளின் போதும் ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் நிதியுதவி வழங்கியிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

Related posts

பன்ங்கோர் சர்வதேச அபிவிருத்தி கலந்துறையாடல் நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் இலங்கை சார்பில் பங்கேற்பு

wpengine

சில அரசியல்வாதிகள் என்னைக் குறிவைத்து கிளப்பிய புரளிகளில் இதுவும் ஒன்றாகும்”

wpengine

இலங்கையின் தனித்துவ டிஜிட்டல் அடையாள அட்டைத் திட்டம் – 450 மில்லியனை வழங்கிய இந்தியா!

Editor