செய்திகள்பிரதான செய்திகள்

சட்டத்தரணி – ஆய்வாளர் சர்ஜுன் ஜமால்தீன் எழுதிய மூன்று நூல்களின் வெளியீட்டு விழாவில் ரிஷாட் எம்.பி.

சட்டத்தரணி – ஆய்வாளர் சர்ஜுன் ஜமால்தீன் எழுதிய “இலங்கை ஈஸ்டர் தாக்குதல்கள் – நீதியும் தண்டனையும்”, “சாட்சியமாகும் உயிர்கள்”, “எம்.எச்.எம்.அஷ்ரஃபின் மரணம்” ஆகிய மூன்று நூல்களின் வெளியீட்டு விழா, (04) அக்கரைப்பற்று, அய்னா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் முன்னாள் அமைச்சரும், தேசிய காங்கிரஸின் தலைவரும் அக்கரைப்பற்று மாநகர சபை மேயர் ஏ.எல்.எம்.அதாவுல்லா உட்பட அரசியல் பிரமுகர்கள், புத்திஜீவிகள், கல்வியியலாளர்கள், முக்கியஸ்தர்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர்….

Related posts

இன்றும் பெற்றோல் வினியோகம் தடை! நாளை இடம்பெறும்

wpengine

சம்பிக்க,மனோ,ஹக்கீம் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்

wpengine

வடக்கு தனியார் பேரூந்து உரிமையாளர்கள் ஒன்றியம் பா.டெனிஸ்வரன் சந்திப்பு

wpengine