தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

புத்தள அரசியல்வாதிகளே! றமழான் மாதத்தில் தொடடும் மின் வெட்டு பின்னனி என்ன?

(காதர் முனவ்வர்)

வருடா வருடம் புத்தளம் மாவட்டத்தில் கல்பிட்டி பிரதேச செயலாளர் பிரிவில்  றமழான் மாதத்தில் முதல் நாளில் ஆரம்பிக்கும் மின்தடை இம்முறையும் வெற்றிகரமாக ஆரம்பமாகியுள்ளது.

நோன்பு காலங்களில் மக்கள் மார்க்க கடமைகளை அசௌகரிகம் இல்லாமல் செய்து கொள்வதற்காகவும், தொழுகைக்காக பள்ளிகளுக்கு செல்லுகின்ற மக்கள் அடுத்தவர்களுடன் முரண்பாடுகளை ஏட்படாமல் நடந்துகொள்வதற்கும் வழிவகுக்கும்.

எனவே புத்தளம் மாவட்ட அரசியல்வாதிகளே, நலன் விரும்பிகளே கல்பிட்டி பிரதேசத்தில் மின்தடை ஏற்படுவதை தடுக்க உதவி செய்ய் வேண்டும் என பிரதேச மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.
றமழான் முடியும் வரை மின்தடை ஏற்படாமல் இருக்க மின்சாரசபைக்கு உத்தரவிட வேண்டுகிறோம்.

Related posts

மீண்டும் வடக்கில் கிறீஸ் பூதம் ! சந்தேகம் வெளியிட்டுள்ள ஈ.பி.டி.பி.

Maash

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் : இறுதி முடிவு நாளை – அமைச்சர் பைசர் முஸ்தபா

wpengine

இலங்கையில் 6.2மில்லியன் பேஸ்புக் பாவனையாளர்கள்! புதிய முறை

wpengine