பிரதான செய்திகள்

இனி ஐக்கிய தேசியக் கட்சியுடன் -அமைச்சர் சரத் பொன்சேகா

எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கூட்டமைப்பாக போட்டியிட எதிர்பார்த்துள்ளதாக, ஜனநாயகக் கட்சியின் தலைவர், அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

தற்போதும் தமது கட்சி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கூட்டணியாகவே செயற்படுவதாக அவர் கூறியுள்ளார்.

இன்று காலை கண்டியில் வைத்தே சரத் பென்சேகா இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

 

Related posts

வவுனியாவில் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படாத குடி நீர் திட்டம்

wpengine

கொவிட் தொற்று; குணமடையும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னிலை!

Editor

முசலி பிரதேச செயலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான” வலுவூட்டல் கருத்தமர்வு

wpengine