அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

ACMC ஆதரவுடன் ஹொரபத்தான பிரதேச சபையின் ஆட்சியை NPP கைப்பற்றியது !

ஹொரவப்பத்தானை பிரதேச சபையை ரிஷாட் பதியுத்தீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவுடன் அனுர குமார திஸாநாயக தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியது.

ஹொரவபத்தான பிரதேச சபையில் தனிக்கட்சியாக தேசிய மக்கள் சக்தி 10 ஆசனங்களை பெற்ற போதும் எதிர்கட்சிகள் 11 ஆசனங்களை பெற்றன.

இந்த நிலையில் தேசிய மக்கள் சக்தி முன்னிருத்திய வேட்பாளர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவுடன் 11 வாக்குகளை பெற்று தலைவராக தெரிவு செய்யப்பட்ட அதேவேளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் பிரதி தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

Related posts

ஜனாதிபதியின் இப்தாரை புறக்கணிப்பது ஆரோக்கியம் அல்ல

wpengine

அமெரிக்காவின் முதல் முஸ்லிம் பெண் மர்மமான முறையில் கொலை

wpengine

விக்கினேஸ்வரன் வடக்கு – கிழக்கு இணைப்பு முஸ்லிம்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது -ஏ.எம்.ஜெமீல்

wpengine